உலகம்

பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது – எலோன் மஸ்க்!

”வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின்(Yevgeny Prigozhin)  விமான விபத்தில்  மரணமடைந்துள்ளார்” என  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக ...

Read moreDetails

ஹெட்ஜ் நிதியத்தில் சீனப் பங்குகள் முதலீடு!

உலகளாவிய ஹெட்ஜ் நிதித்தில் சொத்துத்துறை மற்றும் பலவீனமான பொருளாதார தரவுகளின் மீதான உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில் சீனாவின் பங்குகள் தீவிரமாக விற்பனை செய்யப்படுவதாக கோல்ட்மென் சாக்ஸ் அறிக்கை...

Read moreDetails

அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை 2019 -...

Read moreDetails

சந்திரயான் 3 விண்கலம் தொடர்பில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்து!

நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலா...

Read moreDetails

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன. மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு...

Read moreDetails

வரலாறு படைத்தது ‘சந்திரயான்-3’

இந்தியாவின் 'சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி...

Read moreDetails

சூடானில் தொடரும் மோதல்!

சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக, 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும்...

Read moreDetails

வடகொரியாவில் கடல் சீற்றம்-பயிர் நிலங்கள் சேதம்!

வடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அழிவுகளை பார்வையிட்ட...

Read moreDetails

இந்தியா பயணிக்கின்றார் ஜோ பைடன்

ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்பதற்காக அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். இந்திய தலைநகர் புதுடெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் மற்றும் 10 ஆம்...

Read moreDetails

மொஸ்கோவில் மீண்டும் தாக்குதல்

ரஸ்யா தலைநகர் மொஸ்கோ பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தை உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளதாக மொஸ்கோவின் மேயர் Sergey Sobyanin தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 2 ஆளில்லா...

Read moreDetails
Page 525 of 1092 1 524 525 526 1,092
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist