உலகம்

கடல் கடந்து கரம் பிடித்த காதல் ஜோடி

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ஒருவரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் காதலித்து கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தனியார்...

Read moreDetails

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும்...

Read moreDetails

சவுதி அரேபியாவை குற்றம்சாட்டும் மனித உரிமைகள் அமைப்பு!

யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை...

Read moreDetails

ரஷ்யாவில் மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி

ரஷ்யாவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி 15 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கே இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக...

Read moreDetails

7 குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த தாதி; தீர்ப்பு வெளியானது

பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த  ‘ஏழு குழந்தைகளைக் கொடூரமாகக்  கொலைசெய்த  தாதியின் வழக்கில்‘ ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபலமருத்துவமனையொன்றில் கடந்த 2015...

Read moreDetails

அமெரிக்காவில் இந்தியத் தம்பதியும் அவர்களது மகனும் சடலங்களாக மீட்பு!

அமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா - பிரதீபா அமர்நாத் என்ற தம்பதியும் அவர்களது 6 வயது மகனும்  துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த...

Read moreDetails

சீனாவின் புதிய செயற்கைக் கோள்!

புதிய செயற்கைக் கோளை விண்ணில் சீனா செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மார்ச்-4சி என்னும் ரொக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சீனா செலுத்தியுள்ளது. இதேவேளை குறித்த...

Read moreDetails

டிக்டொக் மற்றும் டெலிகிராம்களுக்கு தடை விதித்து சோமாலியா அரசாங்கம் உத்தரவு

சமூக ஊடகங்களான டிக்டொக், டெலிகிராம் மற்றும் ஒன்லைன் சூதாட்ட இணையதளங்களுக்கு சோமாலிய அரசாங்கம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஒழுக்கமின்மையை பரப்பும் பயங்கரவாதிகள் மற்றும் சில குழுக்கள், சமூகத்தை...

Read moreDetails

பாடசாலைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள லெபனானில் ஆயுத குழு

மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன...

Read moreDetails

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பொருட்கள் திருட்டு; ஊழியர் பணிநீக்கம்

பிரித்தானியாவின் தலைநகரான  லண்டனில்  உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிக்கமுடியாத பொருட்கள் பல திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அருங்காட்சியகத்தில் கி.மு. 15ஆம் நூற்றாண்டு...

Read moreDetails
Page 526 of 1092 1 525 526 527 1,092
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist