சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!
2026-05-15
கொவிட் பின்னடைவைச் சமாளிக்க உதவுவதற்காக, இங்கிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களில் மேலும் 19 கொவிட் நோயைக் கண்டறியும் மையங்களை அரசாங்கம் அமைக்கிறது. தொண்ணூற்று ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா வைத்திருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ தலமையகமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் சீனாவிடம் வரும் 2035...
Read moreDetailsரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்திய 70 ஏவுகணைகளில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் விநியோகம்...
Read moreDetailsதென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப்...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்ய போரில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவ வீரர்களை இரு நாடுகளும் மாற்றிக் கொண்டனர். அவ்வப்போது கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது உக்ரைன் -...
Read moreDetailsரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியான மத்திய டொனெட்ஸ்க் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் அலெக்சாண்டர் குலெம்சின் தெரிவித்துள்ளார். குடியிருப்பு...
Read moreDetailsஇந்தோனேசியாவில் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இந்த சட்டம் திருமணத்துக்கு அப்பால் பாலியல்...
Read moreDetailsஉணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா தூக்கத்தில் உள்ளது என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும்...
Read moreDetailsகிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊதிய பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சுமார் பாதி...
Read moreDetailsதெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.