உலகம்

எண்ணெய் விலையில் வரம்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு விநியோகம் இல்லை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு !

மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்கப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. இம்மாதம் 5 ஆம் திகதி அமுலுக்கு வந்த மேற்கத்தேய...

Read moreDetails

சீனாவுடனான போர் பதற்றம்: கட்டாய இராணுவ சேவையை ஒரு வருடமாக நீடித்தது தென்கொரியா!

தாய்வான் இராணுவ சேவையை 4 மாதங்களில் இருந்து ஒரு வருடமாக நீடிக்குமென அந்நாட்டு ஜனாதிபதி சாய் இங் வென் தெரிவித்துள்ளார். இந்த முடிவு சீனாவுடன் அதிகரித்து வரும்...

Read moreDetails

பொருளாதார- இராணுவ வெற்றிகளுக்கு வடகொரிய தலைவர் கிம் பாராட்டு!

ஆளும் தொழிலாளர் கட்சியின் முக்கிய வருடாந்திர கூட்டத்தின் தொடக்கத்தில் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தனிமைப்படுத்தப்பட்ட தனது நாட்டின் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியை...

Read moreDetails

வட அமெரிக்காவை தாக்கும் குளிர்கால புயல்: நியூயோர்க்கில் 28பேர் உயிரிழப்பு!

குளிர்கால புயல் வட அமெரிக்காவை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில், மேற்கு நியூயோர்க் மாநிலத்தில் குறைந்தது 28பேர் உயிரிழந்துள்ளனர். அநேகமாக இரண்டு நாட்களுக்கும் மேலாக மிக மோசமான புயலில்,...

Read moreDetails

ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : மோடியிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுக்கு இந்திய பிரதமர் மோடியின் உதவியை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார். திங்களன்று ஜெலென்ஸ்கிக்கும் மோடிக்கும் இடையே நடந்த...

Read moreDetails

கிறிஸ்மஸ் ஈவ் துப்பாக்கி சூடு: இருவர் கைது!

கிறிஸ்மஸ் ஈவ் அன்று மெர்சிசைட் பப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட 26 வயது இளைஞனைக் கொன்ற சம்பவம் தொடர்பாக ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகுக்கலை கலைஞர்...

Read moreDetails

இரயில் ஊழியர்களின் சமீபத்திய சுற்று வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது!

இரயில் ஊழியர்களின் சமீபத்திய சுற்று வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இரயில் பயணங்கள் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெட்வொர்க் ரெயிலில் பணிபுரியும் இரயில்- கடல்சார் மற்றும்...

Read moreDetails

ஸ்பெயின் பேருந்து விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள லெரெஸ்...

Read moreDetails

இராணுவம் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக செர்பியா அறிவிப்பு!

செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் மத்தியில், செர்பிய இராணுவம் அதன் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டு மக்களை...

Read moreDetails

நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான கொவிட் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவந்தது சீனா!

நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கான கொவிட் தனிமைப்படுத்தலுக்கு செல்வதற்கான அதன் தேவை எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் முடிவடையும் என்று சீனா அறிவித்துள்ளது. சீனா தனது பூஜ்ஜிய- கொவிட்...

Read moreDetails
Page 692 of 1169 1 691 692 693 1,169
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist