உலகம்

அவுஸ்ரேலியாவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு: நான்கு பேர் காயம்!

அவுஸ்ரேலியாவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டாஸ்மேனியாவின் டெவன்போர்ட்டில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் இந்த...

Read moreDetails

பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த சூறாவளி: ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம்!

இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல்களில் ஒன்றான உள்ளூரில் ஓடெட் என்று அழைக்கப்படும் சுப்பர் சூறாவளி ராய், தென்கிழக்கு ஆசிய நாட்டின் தெற்கு...

Read moreDetails

சீனப் பல்கலைக்கழகங்களில் நேபாளத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள் மீள நுழைவதற்கு அனுமதி மறுப்பு!

பல்வேறு சீனப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நேபாளத்தைச் சேர்ந்த மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவலை காரணம் காட்டி மீண்டும் நுழைவதற்கு பெய்ஜிங் அனுமதிக்காததால், சீனாவில்...

Read moreDetails

ஒமிக்ரோன்: கிறிஸ்மஸுக்கு முன் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

கிறிஸ்மஸூக்கு முன்னதான காலப்பகுதியில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, பிரதமரும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில், பிரதமர் பொரிஸ், பப்கள்...

Read moreDetails

சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது: சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்!

சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன...

Read moreDetails

பெய்ஜிங்கில் உள்ள தூதரகத்தை மூடியது லித்துவேனியா!

பெய்ஜிங்கில் உள்ள தங்கள் நாட்டின் இறுதி அதிகாரியும் வெளியேற்றப்பட்டதையடுத்து, லித்துவேனியாவின் தூதரகம் மூடப்பட்டது. இதுதொடர்பாக லிதுவேனிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீனாவில் தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்....

Read moreDetails

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட் பாதிப்பு உச்சத்தை தொட்டது: ஒரே நாளில் 78,610பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) மட்டும் 78,610பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன், கடந்த...

Read moreDetails

மலேசியாவில் படகு விபத்து: 16பேர் உயிரிழப்பு- 27 பேரை காணவில்லை!

மலேசியாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 27 பேரை காணவில்லை. அண்டை நாடான மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட சுமார்...

Read moreDetails

டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில் இசையமைப்பாளர் ஹெர்னாண்டஸ் உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு!

டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில், புவேர்ட்டோ ரிக்கன் இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) டொமினிகன் குடியரசின் தலைநகர்...

Read moreDetails

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சிம்பாப்வே

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் கட்டுப்பாடுகளை சிம்பாப்வே கடுமையாக்கியுள்ளது. புதிய நடவடிக்கைகளின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தவிர அரச நிறுவங்களின்...

Read moreDetails
Page 691 of 978 1 690 691 692 978
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist