2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 137 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயோர்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில்...
Read moreDetailsதாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. தாய்வானின் பாதுகாப்பு...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2:30...
Read moreDetailsபிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக வானிலை அலுவலக...
Read moreDetailsதொடர் வேலைநிறுத்தங்கள் பிரித்தானியாவின் இரயில் வலையமைப்பை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்த வாரம் இரயில் பயணிகள் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இரயில் தொழிலாளர்கள் கோடையில்...
Read moreDetailsகால்பந்து உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் கட்டாரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விசாரணையில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற அலுவலகங்களில்...
Read moreDetailshttps://youtu.be/iwscdFxRhpU இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை...
Read moreDetailsஉக்ரைன் ஜனாதிபதி விளேடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துருக்கி மற்றும் பிரான்ஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். உக்ரைனின் நெருக்கடி நிலைமையை தீர்க்கும் சர்வதேச நிகழ்வுகளின்...
Read moreDetailsஇத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்....
Read moreDetailsபெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில், இதுவரை இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்கில் உள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.