பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே...
Read moreDetailsபோதைப்பொருள் மற்றும் கடன் வழங்குதல்- மோசடி செய்த குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு...
Read moreDetailsஎரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால், மின்சார காரை விரைவாக சார்ஜ் செய்வதற்கான செலவு கடுமையாக உயர்ந்துள்ளது என பிரித்தானிய வாகன சேவை நிறுவனமான ஆர்ஏசி, தெரிவித்துள்ளது. இருப்பினும்,...
Read moreDetailsகனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் பரவல் குறித்த சமீபத்திய...
Read moreDetailsஉக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், 'உக்ரைனிலிருந்து...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மத்தியில், உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த...
Read moreDetailsரஷ்யாவில் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான வயது வரம்பு ரஷ்யா செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பெல்ஃபாஸ்ட் மோசமான சுகாதார நிலைமையினைக் கொண்டுள்ளதாக பெல்ஃபாஸ்ட் ஹெல்தி சிட்டிஸின் அறிக்கை தெரிவிக்கின்றது. இதில் புற்றுநோய் பரிசோதனை, மனநலம் மற்றும்...
Read moreDetailsபிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போரை தாங்கள் விரும்பவில்லை என அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார். மேலும், இது அதிர்ச்சியூட்டும் மற்றும் தேவையற்றது என அயர்லாந்து...
Read moreDetailsதுனிசியாவில் குடியேற்றவாசிகள் பயணித்த படகு மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எழுபத்தைந்து பேர் காணவில்லை என குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு லிபியாவின் ஜவாரா கடற்கரையில் இருந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.