உலகம்

பிரித்தானியா செல்வோருக்கான கட்டுப்பாட்டில் மேலும் தளர்வு!

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பிரித்தானியாவில் விரைவில் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து, ஒரு படிவத்தில்...

Read moreDetails

நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு!

நெதர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள், உணவு விடுதிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்களை திறப்பதற்கு அனுமதி...

Read moreDetails

தடுப்பூசி தகுதி அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்க முயற்சி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கான கொரோனா விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பயணி எந்த நாட்டிலிருந்து வருகிறார் என்பதைப் பாராமல் அவர் தடுப்பூசி போட்டு...

Read moreDetails

கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா!

வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது...

Read moreDetails

ஜப்பானின் சில பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

ஜப்பானில் மேலும் 18 வட்டாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த அரசாங்க ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக ஜப்பானின் 70 சத...

Read moreDetails

சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்!

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு...

Read moreDetails

ஒமிக்ரோனின் புதிய தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேர் தெரிவு!

ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேரை பைசர் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. 18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும்...

Read moreDetails

ஜேர்மனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு!

ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீடித்து பிரதமர் அறிவித்துள்ளார். பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்று...

Read moreDetails

புட்டினுக்கு எதிராக தடை – அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது தடை விதிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்குமாயின் இவ்வாறு தடை விதிக்கப்படலாம் என...

Read moreDetails

ஷின் ஜியாங்கில் தொடரும் சீனாவின் அடக்குமுறை?

ஷின்ஜியாங் பகுதியில் உய்குர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக சீனா தனது கலாசார இனப்படுகொலையை சீனா நிறுத்தாது தொடர்வதோடு கடுமையான அடக்குமுறைகளையும் அமுலாக்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 'இன...

Read moreDetails
Page 767 of 1082 1 766 767 768 1,082
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist