உலகம்

ஆயிரக்கணக்கானோரை ஆட்குறைப்பு செய்யும் யூனிலீவர் நிறுவனம்!

நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான யூனிலீவர் இந்த வாரம் ஆயிரக்கணக்கானோரை பணியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது. மார்மைட் மற்றும் டோவ் சோப் தயாரிப்பாளர்கள், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழியர்களின்...

Read moreDetails

கொவிட்-19 தொற்றுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் பற்றிய ஆய்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தல்!

50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைக் கொண்ட இளையவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள், பற்றிய ஆய்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். கொவிட்-19 தொற்றுக்கு...

Read moreDetails

அயர்லாந்துக்கு ஆதரவாக கூடுதல் படைகளை படையினரை அனுப்பும் நேட்டோ!

தங்களின் கடல் எல்லை அருகே ரஷ்யா போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அயர்லாந்துக்கு ஆதரவாக, அந்தப் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது. நேட்டோவின்...

Read moreDetails

ஹைதியை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்களில் 200 வீடுகள் தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

ஹைதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நிலநடுக்கங்களில் கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தலைநகர் போர்ட் அயு பிரின்சின் மேற்கு பகுதி மற்றும் நிப்பஸ் மாவட்டத்தில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ஜேர்மனி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு- மூவர் காயம்!

தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், துப்பாக்கிதாரியும் தன்னைத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக மன்ஹெய்ம் பொலிஸார்...

Read moreDetails

வெளிநாட்டு நிதியுதவிகளை மறைத்த இம்ரானின் கட்சி – தேர்தல் ஆணையகம்!

வெளிநாட்டு நிதி விவகாரத்தில் பிரதமர் இம்ரான் கான், கட்சியின் முக்கிய ஆவணங்களை மறைத்துள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும்...

Read moreDetails

தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்து: ஏழு பேர் காயம்!

தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஏழு அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் விமானி வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். கார்ல்...

Read moreDetails

பலுசிஸ்தான் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவின் கிழக்கு பைபாஸ் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் நடவடிக்கையில் குறைந்தது ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

டோங்காவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 84 சதவீத மக்கள் பாதிப்பு!

பசிபிக் நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 105,000 மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் டோங்கன் அரசாங்கம் கூறியுள்ளது. சுனாமியில் இறந்ததாக அறியப்பட்ட...

Read moreDetails

ஒரு டன்னுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

ஓமன் வளைகுடாவில் ஒரு டன்னுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்களை, றோயல் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஏறக்குறைய 10 மணிநேரம் நீடித்த நடவடிக்கையில், றோயல் கடற்படையினர் உள்ளிட்ட கடற்படைக் குழு,எச்.எம்.எஸ்....

Read moreDetails
Page 768 of 1082 1 767 768 769 1,082
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist