இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 874பேர் பாதிக்கப்பட்டதோடு ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsமாலைத்தீவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மாலைத்தீவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்து 802பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்து...
Read moreDetailsஇஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், 'இனி பொதுமக்கள் உயிர்கள் இழக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும்...
Read moreDetailsஇந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடு, பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் வகையை விட 50 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கும் என்று வேல்ஸ் முதலமைச்சர்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவை பெற தகுதிபெற்றுள்ளனர். இது வடக்கு அயர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம் ஆகும்....
Read moreDetailsஉக்ரைனில் தடுப்பூசி நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பதாகக் கூறி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மேக்சிம் ஸ்டெபானோவ் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள...
Read moreDetailsபிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி, பிரான்ஸில் கொரோனத் தடுப்பூசிகள் போட ஆரம்பித்ததில் இருந்து மொத்தமாக...
Read moreDetailsஇஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தம் ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முயன்று வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரின் ஜூன் பியரி...
Read moreDetailsமியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது. இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.