இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார். கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம்...
Read moreDetailsஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுடன் நேரடியாக உட்கார்ந்து பேசுவது வெளிப்படையாக இருக்கும் என அமெரிக்கா...
Read moreDetails2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கனடாவில் வீட்டிலிருந்து முன்பை விட அதிகமான ஊழியர்கள் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது. கனடாவின் புள்ளிவிவர கூற்றுப்படி, பெப்ரவரி 2021ஆம் ஆண்டு வரை கொவிட்-19 தொற்றுநோய்க்கு...
Read moreDetailsதடுப்பூசி தகுதிக்கான வயது வரம்பை மீண்டும் குறைப்பதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8:00 மணிக்கு ரொறொன்ரோ தடுப்பூசி தளங்களில்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு நேருக்கு நேர் கற்பித்தல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப மற்றும் பிந்தைய தொடக்கப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் ஈஸ்டர்...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் (வீட்டில் இருத்தல்) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு மக்கள் உள்ளூர் அதிகார எல்லைகளுக்குள் இருக்குமாறு...
Read moreDetails26 நாடுகளின் பயணிகள் தங்களை 14 நாட்கள் ஹோட்டல் விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை...
Read moreDetailsஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளார். இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19...
Read moreDetailsடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ஒசாகா மற்றும் அதனையொட்டிய ஹையோகோ, மியாகி ஆகிய இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்...
Read moreDetailsபிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் அறிவித்துள்ளார். பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருவதனால், இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அண்டை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.