இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன....
Read moreDetailsவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக்...
Read moreDetailsஇன்னமும் ஒரு வாரத்திற்குள் அல்லது பத்து நாளைக்குள், கொரோனாத் தொற்றின் மூன்றாம் தொற்றலை அதன் உச்சத்தை அடைந்துவிடும் என பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே...
Read moreDetailsபுதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மாறுபாடு அச்சம் காரணமாக, மேலும் 4 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில் பங்களாதேஷ், கென்யா,...
Read moreDetailsகிழக்கு தைவானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், சம்பவ இடத்தில் சில உருவம் தெரியாத முழுமையற்ற சில உடல்கள் காணப்படுவதால், இறப்பு...
Read moreDetailsஅமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'அமெரிக்காவின் கெபிடல் பகுதியில் பாதுகாப்பு...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 686பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 402பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் 34இலட்சத்து 296பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் இரண்டு இலட்சத்து 422பேர் குணமடைந்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.