கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
காபூலில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விட்டதாக, அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 48இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 48இலட்சத்து 24ஆயிரத்து 915பேர் குணமடைந்துள்ளனர்....
Read moreDetailsஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தமாக...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும், தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தலிபான்கள் தங்கள் போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வெளியேற விரும்பும் எவருக்கும் பாதுகாப்பான வழியைக் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என தலிபான்...
Read moreDetailsமலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் நாளை திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்வார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றினால் பொருளாதாரம்...
Read moreDetailsவடக்கு லெபனானில் உள்ள அக்காரில் எரிபொருள் தொட்டி வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது டுவிட்டர்...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஒகஸ்ட் 23 ஆம் திகதிக்குள் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய...
Read moreDetailsஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.