Tag: தடுப்பூசி

தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் திட்டம் இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி முடிக்கும் வரை தடுப்பூசியை  ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா தடுப்பூசி ...

Read moreDetails

இந்தியாவில் ஒரேநாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு கோடியே 25 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ...

Read moreDetails

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை இலங்கைக்கு!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன என ஒளடத உற்பத்திகள், ...

Read moreDetails

ஃபைஸர் கொவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையதாக நம்பப்படும் முதல் மரணம் நியூஸிலாந்தில் பதிவானது!

ஃபைஸர் கொவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையதாக நம்பப்படும், முதல் மரணம் நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. ஒரு சுயாதீன தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு சபை, தடுப்பூசியின் அரிய பக்கவிளைவாக, மாரடைப்பு அல்லது ...

Read moreDetails

கல்முனையில் இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில், முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. குறித்த வேலைத்திட்டம், பல்வேறு ...

Read moreDetails

ஊரடங்கு வேளையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு – இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் கால எல்லையில் மாறுப்பாடு இல்லை – மத்திய அரசு

கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான கால எல்லையை குறைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில். இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. தேசிய தடுப்பூசி ஆலோசனைக் ...

Read moreDetails

30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன

இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த நிலையில், 60 வயதிற்கு ...

Read moreDetails

இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை விநியோகம்

கொரோனா வைரஸிற்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை விநியோகிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் ...

Read moreDetails

ஹக்கோ- 19 தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு!

கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஹக்கோ19 என்ற தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை வெற்றிபெற்றுள்ளதாக மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், பரிசோதனையில் பங்கேற்றவர்கள் ...

Read moreDetails
Page 16 of 34 1 15 16 17 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist