Tag: மியன்மார்

மியன்மார் இராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் தொண்டு நிறுவன ஊழியர்கள் இருவரை காணவில்லை

மியன்மாரில் கடந்த ஜூலை மாதம், இராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், குறைந்த பட்சம் 40 பொது மக்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. குறித்த உடல்களை கண்டெடுக்கும் ...

Read moreDetails

பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் தலாய் லாமாவின் போதனை

இலங்கை பௌத்த சங்கம் தலாய் லாமாவின் 'மகா சதிபத்தான சுத்தா' பற்றிய போதனைகளை நடத்தியுள்ளது. இலங்கை, தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள ...

Read moreDetails

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் ...

Read moreDetails

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகின்றது?

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails

மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் உயிரிழப்பு

மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மியன்மார் எல்லையிலுள்ள சீன நகரத்துக்கு மீண்டும் பூட்டு

மியன்மாரின் எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து  அப்பகுதியை முடக்கி  பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ருயிலி நகரம் 2 ஆவது ...

Read moreDetails

மியன்மாருக்கு ஆயுதங்களை நிறுத்த ஐ.நா பொதுச் சபை அழைப்பு

மியன்மார் மீதான ஆயுதத் தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரபட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை மதிக்கவும், தலைவர் ...

Read moreDetails

ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்?

மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீது இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு ...

Read moreDetails

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் ...

Read moreDetails

இந்தியாவில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்!

இந்தியாவிற்குள் தஞ்சம் கேட்டு 6 ஆயிரம் மியன்மார் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவிக்கையில், மியன்மாரில் இருந்து இந்தியாவில் ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist