Tag: சிவப்பு எச்சரிக்கை

மோந்தா புயலால் நாட்டின் 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளை (29) காலை 11.00 மணியுடன் முடிவடையும் 24 ...

Read moreDetails

கன மழையால் உத்தரகண்டில் 15 பேர் உயிரிழப்பு; பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

உத்தரகண்ட் முழுவதும் நேற்றிரவு (16) இடைவிடாத மழை பெய்ததால், உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். டேராடூனில் மாத்திரம் குறைந்தது 13 பேர் ...

Read moreDetails

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (25) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற ...

Read moreDetails

சிவப்பு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதகிள் 150 மில்லி மீற்றலுக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு ...

Read moreDetails

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...

Read moreDetails

நாட்டின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்வு நிலை நீடிப்பதால், நாட்டின் 13 மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 ...

Read moreDetails

கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் ...

Read moreDetails

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist