கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வடகொரியா விமானத்தை தாக்கி அழிக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ அரச ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக் கருதப்படும் ...
Read moreவடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களில், தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி ஆறு மாதங்களில் நாட்டின் ...
Read moreவடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய ...
Read moreவடகொரியா தனது யோங்பியோன் அணு உலையை மீண்டும் தொடங்கியுள்ளதாக, ஐ.நா. அணு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம், இந்த அணு உலையின் ...
Read moreவடகொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். பேரழிவிலிருந்து மீள்வது குறித்து விவாதிக்கும் ஆளும் ...
Read moreவடகொரியா மற்றும் சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமான 60ஆம் ஆண்டையொட்டி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ...
Read moreகொரோனா வைரஸ் தொற்று தமது நாட்டில் இல்லை என வடகொரியா உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ...
Read moreஉலகில் மர்மமான நாடாக விளங்கும் வடகொரியா, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது. ஜப்பானில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா ...
Read moreவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ...
Read moreவடகொரியாவின் ஏவுகணை சோதனை, ஜப்பானுக்கு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா தெரிவித்துள்ளார். கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.