Tag: வடிவேல் சுரேஸ்

தமிழ் இளைஞர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்!

”நாட்டில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் ...

Read moreDetails

மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது! -வடிவேல் சுரேஸ்

”மிகக் குறுகிய காலத்தில் தோற்றம் பெற்ற எமது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல், நாளுக்கு நாள்  பாரிய வளர்ச்சியைக் கண்டு வருவதாக” அக் கட்சியின் பதுளை மாவட்ட ...

Read moreDetails

எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன! -வடிவேல் சுரேஸ்

”எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன” என  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ...

Read moreDetails

மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக்  குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ...

Read moreDetails

மலையக மக்களின் நலன் கருதியே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின்  பதுளை மாவட்ட ...

Read moreDetails

வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்கபலமாக இருக்கும்!

”வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும்”  என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்தில் பதுளை ...

Read moreDetails

பொதுத் தேர்தல்: வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார் வடிவேல் சுரேஸ்!

ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார். நேற்றையதினம் ...

Read moreDetails

எனக்கு இலட்சினை ஒரு பிரச்சினை அல்ல!

”தனக்கு  இலட்சினை ஒரு பிரச்சினை அல்ல எனவும்,எந்த கட்சியுடனும் இணையாமல் சுயாதீனமாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாட்டிலுள்ள தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும்” நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ...

Read moreDetails

மாத்தளை, ரத்வத்த குடியிருப்புகள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மாத்தளை, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து உடைத்த ...

Read moreDetails

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் – வடிவேல் சுரேஸ்

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist