எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிய போது இடம்பெற்ற சம்பவம், தொடர்பில் தாம் கவலையடைவதாக, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ...
Read moreDetailsதற்போதைய கேள்வி மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கலால் உற்பத்தி உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் ...
Read moreDetailsநாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக் கிண்ணத் தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டமையால், சுமார் 100 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ...
Read moreDetailsபொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் ...
Read moreDetailsசெப்ரெம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவாக 8 ஆயிரத்து 571 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ...
Read moreDetailsநாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் ...
Read moreDetailsமோசடி மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட 2000 இற்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்களின் நிலைமைகள் குறித்து சுகாதார தொழில்வல்லுனர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ...
Read moreDetailsஇம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மோசடி தொடர்பிலான குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகள் குறித்து தமக்கு பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) ...
Read moreDetailsபொருளாதார குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட உரையாற்றியிருந்தார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.