Tag: Ethiopia

Update: எத்தியோப்பியா நிலச்சரிவு: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 21ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா ...

Read moreDetails

Update: எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 157 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்வடைந்துள்ளது. தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21-ஆம் திகதி பெய்த கடும் ...

Read moreDetails

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று எத்தியோப்பியா- கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட ...

Read moreDetails

முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணையுமாறு எத்தியோப்பியா வலியுறுத்தல்

கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு எத்தியோப்பிய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் கிளர்ச்சிப் ...

Read moreDetails

தைக்ரே மோதலில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா அறிக்கை!

எத்தியோப்பியா - தைக்ரே மோதலில் அனைத்து தரப்புகளும் சர்வதேச மனித உரிமைகளை மீறியுள்ளன என்றும் அவற்றில் சில மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்றும் புதிய அறிக்கை ...

Read moreDetails

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தைக்ரே நகரை பாதுகாக்க பொதுமக்களுக்கு அழைப்பு

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நகரை பாதுகாக்க ஆயுதங்களைப் பதிவுசெய்து, தயாராக இருக்க வேண்டும் என எத்தியோப்பிய அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் நகரத்தை நோக்கி முன்னேறக்கூடும் என்ற அச்சத்திற்கு ...

Read moreDetails

படையில் சேருமாறு குடிமக்களிடம் எத்தியோப்பியா அரசாங்கம் கோரிக்கை!

மீண்டும் எழுச்சி பெற்ற திக்ராயன் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு எத்தியோப்பிய அரசாங்கம் தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வயதான அனைத்து எத்தியோப்பியர்களும் பாதுகாப்புப் படைகள், சிறப்புப் ...

Read moreDetails

எத்தியோப்பிய தேர்தல்: பிரதமர் அபி அகமதுவின் கட்சி அமோக வெற்றி !

எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410 ...

Read moreDetails

எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை

மத்திய அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் இருந்தபோதிலும் எத்தியோப்பியாவில் அதிக மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. மேலும் எத்தியோப்பியாவின் தைக்ரேயில் 400,000 க்கும் அதிகமான மக்கள் ...

Read moreDetails

டைக்ரே பிராந்தியத்தில் போர்நிறுத்தம் – எத்தியோப்பிய அரசாங்கம் அறிவிப்பு

கிளர்ச்சிப் போராளிகள் பிராந்திய தலைநகர் மெக்கெல்லினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் டைக்ரே பிராந்தியத்தில் போர்நிறுத்தத்தை எத்தியோப்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பட்டாசுகளை கொளுத்தியும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist