பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று ( 05 ) அதிகாலை ...
Read moreDetailsஅமெரிக்காவினால் நேற்றையதினம் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் ...
Read moreDetailsஇறக்குவானை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 107 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் ...
Read moreDetailsபருத்தித்துறை நீதிமன்றத்தினால் 600Kg கஞ்சா அழிக்கும் நடவடிக்கை இன்று(04) இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரளாக் கஞ்சா பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் ...
Read moreDetailsஇலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் தீயிட்டு எரிப்பதற்கு ...
Read moreDetailsடித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு மத்தியநிலையங்களாக செயற்படும் சுமார் 100 பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ...
Read moreDetails2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் ...
Read moreDetailsகைதுசெய்யப்பட்ட சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை ...
Read moreDetailsபேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட ...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று திருகோணமலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.