Ilango Bharathy

Ilango Bharathy

சிறுமியை  மிரட்டிய இராணுவ வீரர் கைது

8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது!

சம்மாந்துறை, புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற  பேருந்து விபத்து

விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி - 05 பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 11 இல் கல்வி...

இலங்கையில் மீண்டும் கொரோனாவால் ஒருவர் திடீர் மரணம்

சவூதியில் மனைவி மர்ம மரணம்: உடலை மீட்டுத்தருமாறு கணவன் கோரிக்கை

வவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத் தருமாறு அவரது கணவர் கோரிக்கை...

தேர்தலுக்கான திடீர் அழைப்பை விடுத்த ஜப்பான் பிரதமர்!

தேர்தலுக்கான திடீர் அழைப்பை விடுத்த ஜப்பான் பிரதமர்!

பதவியேற்கவுள்ள ஜன்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று நாட்கள் கழித்து தேர்தலுக்கான திடீர்...

வசந்த சமரசிங்க என் மீது சேறு பூச முற்படுகின்றார்! -அஜித் ராஜபக்ஷ

வசந்த சமரசிங்க என் மீது சேறு பூச முற்படுகின்றார்! -அஜித் ராஜபக்ஷ

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான வசந்த சமரசிங்க, பிரதிசபாநாயகரான அஜித் ராஜபக்ஷவின் சகோதரரின் பெயரில் பார் லைசன்ஸ் உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். கடந்த கால ஆட்சியாளர்கள்...

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள அஞ்சும் தேசிய மக்கள் சக்தியினர்- கயந்த கருணாதிலக

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள அஞ்சும் தேசிய மக்கள் சக்தியினர்- கயந்த கருணாதிலக

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுவதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலின் போது நூற்றுக்கு 50...

ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்!- சாகர

ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்!- சாகர

”ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து...

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம்

107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ள 107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஜனாதிபதி...

தென்கிழக்கு ஆசியாவுக்கு சென்ற 29,466 இந்தியர்கள் மாயம்!

தென்கிழக்கு ஆசியாவுக்கு சென்ற 29,466 இந்தியர்கள் மாயம்!

2022 ஜனவரி முதல் 2024 மே வரை கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்த 73,138 இந்தியர்களில் 29,466...

பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர்...

Page 301 of 819 1 300 301 302 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist