நிகழ்வுகள்

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு  சுத்தமான குடிநீரைப்  பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக்  குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக ...

Read moreDetails

கல்முனை முருகன் ஆலயத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட வழிபாடு

இலங்கையின் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  கல்முனை முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட  பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மாம்பழத் திருவிழா!

வரலாற்றுச்  சிறப்பு மிக்க  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவ திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று (11)...

Read moreDetails

பொன் விழாவைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

யாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் இன்று தனது பொன்விழாவினைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாணவிகளின்  துவிச்சக்கர வண்டி பவனியும்,...

Read moreDetails

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தில் கண்காட்சி

ஹட்டன்,நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தில் உள்ள தொழிற்தேர்ச்சி கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் நேற்றைய தினம் கண்காட்சியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சாதாரண தர பரீட்சையின் பின்னர் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழிற் தேர்ச்சிக்  கூடத்தில் தொழிற் கல்வியை மேற்கொண்ட 2022 - 2023 ஆம் வருட மாணவர்களினாலேயே குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில்  குறித்த மாணவர்களால் செய்யப்பட்ட,  கைவினைப்பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு பொருட்கள் என்பன...

Read moreDetails

நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் குறித்து மனம் திறந்தார் ஜனாதிபதி!

நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

நிந்தவூர் வரலாற்றில் முதன் முறையாக வைத்திய துறைக்குத் தெரிவாகும் மாணவி!

நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத்  துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம்  என்ற மாணவி படைத்துள்ளார். இந்நிலையில் நிந்தவூர்...

Read moreDetails

‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு‘ நூல் வெளியீட்டு விழா!

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சொற்கோ வி.என். மதிஅழகனின்  ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு‘ நூல்  வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில்  நடைபெற்றது....

Read moreDetails

கல்வியியல் கல்லூரியில் தர்மலிங்கம் நினைவு பேருரை!

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் நேற்றைய தினம்  மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கம் அவர்களின் நினைவு பேருரை முதன் முறையாக நிகழ்த்தப்பட்டது கல்லூரியின் பீடாதிபதி...

Read moreDetails

அவிசாவளையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்!

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையினால் அவிசாவளை,வகரத்தனசார மகா வித்யாலயத்தில் இலவச மருத்துவ முகமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. சுமார்  10 க்கும்...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist