முக்கிய செய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் பின்னர் விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு பேரணியாக...

Read moreDetails

வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) குறைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு குறித்து அச்சம்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

இங்கிலாந்து, வேல்ஸில் சுமார் 600 பொலிஸார் பணி நீக்கம்!

தொடர்ச்சியான ஊழல்களை அடுத்து காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 600 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இந்த...

Read moreDetails

இலாபத்தில் 15.4% சரிவை பதிவு செய்த ஆரம்கோ!

சவுதி எண்ணெய் நிறுவனமான ஆரம்கோ (Aramco), 2024 இன் மூன்றாம் காலாண்டில் இலாபத்தில் 15.4% சரிவை பதிவு செய்துள்ளதாக செவ்வாயன்று (05) அறிவித்தது. குறைந்த மசகு எண்ணெய்...

Read moreDetails

முன்னாள் பிரதியமைச்சருக்கான கடூழிய சிறைத்தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்!

முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு எதிரான நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு, வேலைவாய்ப்பளிப்பதாக உறுதியளித்து 50,000 ரூபாவை இலஞ்சமாக...

Read moreDetails

பழங்குடியினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய ரஞ்சன் ராமநாயக்க!

பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த வகையில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மஹியங்கனை பகுதியில் உள்ள...

Read moreDetails

வடகொரியா-தென்கொரியா நாடுகள் மீண்டும் ஏவுகணை சோதனை!

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா நாடுகள் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சீண்டும்...

Read moreDetails

சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுக்கொள்கை – தாய்லாந்து அறிவிப்பு

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் கொள்கை முடிவடைய இருந்த நிலையில், தற்போது...

Read moreDetails

ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; ஒருவர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் ஒன்றை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று...

Read moreDetails
Page 1015 of 2722 1 1,014 1,015 1,016 2,722
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist