முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் – முன்னணியினர் அழைப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ்...

Read moreDetails

தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின்...

Read moreDetails

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழில். மருத்துவ தவறால்  சிறுமியொருவரின்  இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட  விவகாரத்தில், ”சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாகப்  பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான்...

Read moreDetails

தெற்கு லண்டன்   Croydon பகுதியில் 15 வயதுச் சிறுமி குத்திக் கொலை!

பிரித்தானியாவின் தெற்கு லண்டன்   Croydon பகுதியில், independent பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது சிறுமி ஒருவர்  பேருந்துக்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து...

Read moreDetails

கட்சிகளில் எவ்வித ஜனநாயகமும் இல்லை : மஹிந்த தேசப்பிரிய!

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரசாரங்களை யாதார்த்தமானவையாக மாற்றுவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெப்ரல் அமைப்பின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில்...

Read moreDetails

கொழும்பில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : மாநகர சபை எச்சரிக்கை!

அதி தீவிர போசாக்கு குறைபாடுடையவர்கள் காணப்படும் நகரமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட...

Read moreDetails

ஜனாதிபதி ஜோ பைடன் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள...

Read moreDetails

முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை – IMF

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஊழியர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்டுவது...

Read moreDetails

திறமையற்றவர்கள் பதவி விலக வேண்டும்-காங்கிரஸ் தலைவர்!

மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான முதல்படியாக திறமையற்ற முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதன்படி பாஜகவினால்...

Read moreDetails
Page 1345 of 2414 1 1,344 1,345 1,346 2,414
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist