முக்கிய செய்திகள்

மன்னாரில் திருட்டு பழி சுமத்திய 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்!

மன்னார் - கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய சடலம் அவரது வீட்டில்...

Read more

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் சுத்தியலினால் அடித்துக்கொலை?

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம்...

Read more

உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர்

15 முதல் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை அடுத்து உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை)...

Read more

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க அனுமதி!

இலங்கை உள்ளிட்ட கருப்பு பட்டியலில் உள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...

Read more

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் இல்லை : ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறியதா அரசாங்கம்..!

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் இல்லாத நிலையில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற...

Read more

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவைச் சென்றடைந்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய...

Read more

கணவனை அடித்து கொலை செய்த மனைவி- யாழில் சம்பவம்

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த...

Read more

ஜனாதிபதி, பிரதமர் வெளிநாட்டில் : நாட்டின் தலைவரானார் சபாநாயகர் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக செயற்படவுள்ளார். அதன்படி, ஜனாதிபதி...

Read more

அநுராதபுரம் சிறையில் CCTV இல்லையாம்…!

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிசிடிவி கமெராக்கள் இல்லை என சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினரா பதவியை இராஜினாமா செய்ய மஹிந்த சமரசிங்க தீர்மானம்

களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். குறித்த நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 1417 of 1622 1 1,416 1,417 1,418 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist