முக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை இதற்கான புரிந்துணர்வு...

Read moreDetails

100 ஆண்டு நிறைவு : இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

கொழும்பு - பதுளை புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, மலையகத்துக்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை புகையிரத...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில்...

Read moreDetails

சனத் நிஷாந்தவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 68 சந்தேக நபர்களை விடுதலை செய்ய ஹலவத்தை நீதவான் நீதிமன்றம்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத ஆரம்பத்தில் பரீட்சை நடாத்துவதற்கு முன்னர் வழங்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

விலகிசென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்! -துமிந்த திசாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகிசென்றவர்களை மீண்டும் ஒன்றிணையுமாறு கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளதாவது” 30...

Read moreDetails

தென்னாபிரிக்க கால்பந்து வீரர் (Luke Donn Fleurs) படுகொலை!

தென்னாபிரிக்க கால்பந்து வீரரும் ஒலிம்பிக் பிரதிநிதியுமான Luke Donn Fleurs சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,ஜோகன்னஸ்பர்க்கின் ஹனிடியூ புறநகர் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில்...

Read moreDetails

நான் மரணத்திற்கு பயப்படமாட்டேன் -நடிகை தமிதா அபேரத்ன

நிதிமோசடி குற்றச்சாட்டில் பிரபல நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாகக்  கூறி நிதிமோசடியில் ஈடுபட்டதாக குறித்த...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய தவறை செய்துள்ளார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகப் புலனாய்வுத்  தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தவறியிருப்பாராயின் அது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என ஐக்கிய...

Read moreDetails

​​நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான வேலைத்திட்டம்-ஜனாதிபதி!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read moreDetails
Page 1417 of 2758 1 1,416 1,417 1,418 2,758
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist