முக்கிய செய்திகள்

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை அரிசி தட்டுப்பாடு :100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கீரி சம்பாவிற்கு இணையான அரிசியை 100,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 நாட்களுக்குள்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு திடீர் விஜயம்!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மூன்று நாட்கள் விஜயமாக நாளை வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் முதல் நாளான நாளை மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளித்த...

Read moreDetails

பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு

உள்ளூர் வெங்காய விளைச்சலில் இருந்து விவசாயிகள் முழுமையாக விலகியதால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது எனவே அடுத்த மாதம் முதல் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என...

Read moreDetails

கிரிக்கெட்டைத் தூய்மைப்படுத்த சட்ட நடவடிக்கைகள் : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைத் தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய...

Read moreDetails

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 24 பேர் உயிரிழப்பு

இந்தியா குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த மாநிலத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : பெண் உயிரிழப்பு

கொட்டாவ - அதுருகிரிய நெடுஞ்சாலைக்கு இடையில் 03 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் ஒரு லொறியின் பின்னால் மற்றுமொரு லொறி வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து...

Read moreDetails

தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை : அமைச்சர் ஜீவன்!

நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கும் திட்டமோ இல்லை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர்...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை பாரதிய ஜனதா கட்சி...

Read moreDetails

ஆசிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது-ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

Read moreDetails
Page 1587 of 2770 1 1,586 1,587 1,588 2,770
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist