முக்கிய செய்திகள்

IPL 2025; சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் முதல் வெற்றி!

குவஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய, ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியானது 2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில்...

Read moreDetails

ரமழான் பண்டிகை இன்றாகும்!

இலங்கை வாழ் இஸ்லாமியர்களினால் ரமழான் பண்டிகை இன்று (31) கொண்டாடப்படுகிறது. உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு...

Read moreDetails

மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம்!

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (31) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் துப்பாக்கிச் சூட்டில்...

Read moreDetails

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அம்பாந்தோட்டை,...

Read moreDetails

O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல்...

Read moreDetails

மாவட்ட,பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன்.

  மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம்...

Read moreDetails

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குச் சேகரிக்க வேண்டிய தேவை எமக்குக்  கிடையாது!- நாமல்

”மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குச் சேகரிக்க வேண்டிய தேவை தமக்குக்  கிடையாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு!

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர்...

Read moreDetails

ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை!

நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல்  வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில்  'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி சனிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில்...

Read moreDetails
Page 680 of 2674 1 679 680 681 2,674
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist