முக்கிய செய்திகள்

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 54 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுள்ளது . மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த...

Read moreDetails

பாகிஸ்தான் தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து டி20 அணிக்கு சகலதுறை வீரர் மைக்கேல்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானின் உறுப்பினர் பதவியை இடைநிறுத்துமாறு ஐசிசிக்கு கடிதம்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (ACB) உறுப்பினர் பதவியை இடைநிறுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் (ICC) மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐ.சி.சி தலைவர்...

Read moreDetails

வைத்திய அதிகாரிகளின் இடமாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிப்பு!

தரவரிசைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

Read moreDetails

அரசு சேவைகளில் 5,882 வெற்றிடங்களை நிரப்ப அனுமதி!

அரசு சேவைகளில் 5,882 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் 2500 வெற்றிடங்களை நிரப்ப உள்ளது. இது...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (11) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்லவில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான காணியில் இருந்து T56 துப்பாக்கி, இரண்டு...

Read moreDetails

தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID)...

Read moreDetails

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று பேர் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் முறையாகப் பதவியேற்றனர். அதன்படி, மேல் நீதிமன்ற...

Read moreDetails
Page 720 of 2683 1 719 720 721 2,683
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist