முக்கிய செய்திகள்

BBL சிகிச்சை மரண விசாரணை: முக்கிய சந்தேக நபர் உயிரிழந்ததால் வழக்கு விசாரணை முடிவு!

பிரித்தானியாவின் குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளின் தாயான அலிஸ் வெப் (Alice Webb), கடந்த 2024 செப்டம்பர் 24 ஆம் திகதி அறுவை சிகிச்சை...

Read moreDetails

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த...

Read moreDetails

அமைச்சர் விஜித்த ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜேர்மன் - ஆசிய பசிபிக் வணிக சங்கம் பிரெமன் அத்தியாயத்தால்...

Read moreDetails

அமெரிக்காவில் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தி பாஸ்டன் குளோப் பத்திரிகை அச்சிடல் நிறுத்தம்!

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வரும் நிலையில் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தி பாஸ்டன் குளோப் பத்திரிகை, தனது...

Read moreDetails

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக்கேட்பு

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு வழக்கு- அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலி கைது!

முன்னாள் அரச புலனாய்வுத்துறையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிக்கு சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக...

Read moreDetails

அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

வருகிற கோடைக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்குத் தேவையான இடவசதி அரசாங்கத்திடம் போதுமான...

Read moreDetails

புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளின் தூதுவர்கள் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். இந்நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்படி,...

Read moreDetails

நிலக்கரி ஊழல்-பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலடி

ஐக்கிய குடியரசு முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று அதன் கட்சித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது நாட்டில் பெரும்...

Read moreDetails
Page 74 of 2545 1 73 74 75 2,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist