முக்கிய செய்திகள்

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்துவோருக்கு 20% கட்டணம்; ட்ரம்ப் அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையில் திங்களன்று (13) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட வெளிப்படையான தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியுள்ளது....

Read moreDetails

6 கிலோ போதைப்பொளுடன் வெளிநட்டவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

Read moreDetails

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவு செப்டெம்பரில்!

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...

Read moreDetails

அனைவருக்கும் தரமான பொதுப் போக்குவரத்து சேவை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மனைவியின் கைபேசித் தாக்குதலால் கணவர் மரணம்!

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம்...

Read moreDetails

சீனாவில் 28 கோடி ரூபாய் சொத்துக்களை உயிர் நண்பருக்கு உயில் எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

சீனாவில் 19 வயதுடைய 'லி' என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் (சீன யுவான் மதிப்பில் அதற்கு இணையான தொகை) மதிப்பிலான...

Read moreDetails

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் ஒன்று திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளது. அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன்...

Read moreDetails
Page 75 of 2767 1 74 75 76 2,767
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist