முக்கிய செய்திகள்

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக...

Read moreDetails

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல்!

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத்...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; பெண் சந்தேக நபரின் தாய், சகோதரருக்கு விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான பெண் சந்தேக நபரின் தாயையும் அவரது சகோதரரையும் எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு...

Read moreDetails

சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை – அரசாங்கம்!

தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வாராந்திர...

Read moreDetails

கொழும்பில் திறக்கப்பட்ட ஷெல்லின் முதலாவது எரிபொருள் நிலையம்!

இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு...

Read moreDetails

தலைநகரை இருளில் மூழ்கடித்த சிலி மின்வெட்டு!

சிலி முழுவதுமான பாரிய மின்வெட்டு செவ்வாயன்று (25) நாட்டின் தலைநகரான சாண்டியாகோவை இருளில் மூழ்கடித்தது. அதேநேரம் அது சிலியின் வடக்கில் உள்ள முக்கிய தாமிரச் சுரங்கங்க பணிகளையும்...

Read moreDetails

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை 'செரியா பாணி' பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26-ந்திகதி முதல்...

Read moreDetails

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

மினுவாங்கொடை, பதண்டுகொட பகுதியில் இன்று (26) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது . இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

2025 சாம்பியன்ஸ் டிராபி; கடமை தவறிய 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொலிஸார் பணிநீக்கம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் செவ்வாயன்று (25) பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், நடந்துகொண்டிருக்கும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ்...

Read moreDetails

இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா நிகழ்வு!

மகா கும்பமேளா நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக நிறைவடைகிறது, இறுதி அமிர்த ஸ்நானத்திற்காக பக்தர்கள் குவிந்தனர் மகாசிவராத்திரியை முன்னிட்டு மகா கும்பமேளா நிகழ்வில் இறுதிப் புனித நீராடலுக்காக புதன்கிழமை...

Read moreDetails
Page 747 of 2686 1 746 747 748 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist