முக்கிய செய்திகள்

உக்ரேன் போர்; ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியா சென்றடைந்த அமெரிக்க அதிகாரி!

உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று...

Read moreDetails

2025ஆம் ஆண்டின் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாய்

இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய 2025ஆம் ஆண்டில் அரச வருமானம் 4,990 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு...

Read moreDetails

நாடாளுமன்ற பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிறைவடைந்ததுடன் வரவு செலவுத் திட்டத்திலுள்ள திருத்தங்கள் தொடர்பில் பெப்ரவரி 20 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முதல்...

Read moreDetails

வரையறுக்கப்பட்ட வரி நிதியை விவேகமாகவும் பொறுப்புடனும் நிர்வகிப்பதே எங்கள் நோக்கம்-ஜனாதிபதி!

ஜூலை முதல் மூத்த குடிமக்கள் வட்டி மானியத்துக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ளோம் என் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் இன்று 2025 ஆம்...

Read moreDetails

சமூக பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது-ஜனாதிபதி!

சமூக பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும், வலுவான சர்வதேச உறவுகளை உருவாக்குவதிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும்...

Read moreDetails

தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளே நெருக்கடிகளுக்குக் காரணம்-ஜனாதிபதி!

ஊழல் நிறைந்த ஆட்சி, தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகமே நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் இன்று...

Read moreDetails

2025 வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்திய...

Read moreDetails

சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்...

Read moreDetails

அமெரிக்காவில் பெய்த கன மழையால் 9 பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால், வார இறுதியில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி...

Read moreDetails

பதுளை-கந்தகெட்டிய விபத்தில் 12 பேர் படுகாயம்!

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை...

Read moreDetails
Page 769 of 2688 1 768 769 770 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist