முக்கிய செய்திகள்

ஸ்கேட் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் !

ஒரு ஸ்கேட் பூங்காவில் நடந்த இரட்டை கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட நபரின் பெயரை துப்பறியும் நிபுணர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். (Northampton) நார்தாம்ப்டனைச் சேர்ந்த 20 வயதான மேசன்...

Read moreDetails

பாடசாலைகளை உள்ளடக்கியதாக மாற்ற SEND நிதியில் பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு – அமைச்சர்கள் அறிவிப்பு!

இங்கிலாந்தில் உள்ள அரசுப் பாடசாலைகளை (Mainstream schools), சிறப்பு கல்வித் தேவைகள் மற்றும் குறைபாடுகள் (SEND) கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கியதாக மாற்ற பில்லியன் கணக்கான பவுண்டுகளை...

Read moreDetails

மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் மாணவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருமான வரம்பு (threshold) மூன்று ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிக தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதால்,...

Read moreDetails

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 640 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் ஊடாக 640 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது 27,567 பேர் பொலிசாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குற்றங்கள் தொடர்பாக நேரடியாக...

Read moreDetails

பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டு கணனி அறைகளும் கடந்த வௌ்ள அனர்த்தத்தின் போது கடுமையாகப் பாதிக்கப்படிருந்தன. அவற்றில் ஒன்று தற்போது புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரிவில்...

Read moreDetails

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை...

Read moreDetails

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு...

Read moreDetails

முச்சக்கரவண்டி சாரதி கொ*லை – சந்தேகநபர் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொ*லை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது...

Read moreDetails

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய பனிப்புயல்- வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள்...

Read moreDetails
Page 77 of 2545 1 76 77 78 2,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist