இந்தியா

கருக்கலைப்புக்கான சட்டமூலம் : புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு!

கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய விதிகளின் படி பெண்கள் சாதரணமாக 12 வாரங்களுக்குள்...

Read more

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன!

பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டவரப்பட்டுள்ளன. ஏற்கனவே 26 ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், டசால்ட்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 21 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read more

உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் – ஜெய்சங்கர்

பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆசிய வெளியுறவு...

Read more

நிலக்கரியை இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில அரசுகள்...

Read more

ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – மோடி

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு...

Read more

உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

உள்நாட்டு விமானங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் முழுமையாக இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள...

Read more

அனைத்து திட்டங்களின் பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும்- பிரதமர் மோடி

மக்கள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடனே நாங்கள் செயற்படுகின்றோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்...

Read more

ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி...

Read more

இந்தியாவில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

Read more
Page 228 of 369 1 227 228 229 369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist