இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் விசேட சந்திப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரபல பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகத் தலைவர்களுடன் குற்றவியல் காவல்துறை விசேட பணிப்பாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இளைஞர்களிடையே போதைப்பொருள் பரவலால் ஏற்படும் துஷ்பிரயோக அச்சுறுத்தலைக்...

Read moreDetails

யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு !

யமுனை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது அதன்படி யமுனை நதியின் நீர்மட்டம் 205.39 மீட்டராக அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

மோடி தலைமையில் தேர்தல் குழு கூட்டம் இன்று

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில்...

Read moreDetails

பிரதமராக வரவில்லை ஓர் இந்துவாக வந்துள்ளளேன்! 

இந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயற்பட  வழிகாட்டுவதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு (Morari...

Read moreDetails

மருத்துவமனைகளில் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவல நிலை தொடர்கின்றது – எடப்பாடி பழனிசாமி

சமீப காலமாக அரச மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு செல்லும் மக்களின் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவல நிலை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தசைப்...

Read moreDetails

நோபாளத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 55 பேரில் 21பேர் சீனர்கள் !

நோபாளத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், விசாவைக் காலம் கடந்து தங்கியதற்காகவும் ஐம்பத்தைந்து வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீனப் பிரஜைகள்...

Read moreDetails

மணிப்பூர் விவகாரம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மணிப்பூர் விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு என மாநில அரசு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம்...

Read moreDetails

அதிக பாலோவர்களை வைத்திருந்த மனைவியை பொறாமை காரணமாக கொன்ற கணவன்

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக...

Read moreDetails

இந்தியா- உத்தரகண்ட மாநிலத்தில் சீரற்ற காலநிலை-60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உத்தரகண்ட மாநிலத்தில் 60க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் இதனையடுத்து குறித்தப் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினம், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

Read moreDetails

காஷ்மீரின் கதாநாயகிகளின் குரல்களை வெளிப்படுத்தும் ஜோயாகானின் சுவரோவியங்கள்

காஷ்மீரின் கைவினைஞர்களின் பணியை ஊக்குவிக்கும் முயற்சியில், கலைத்துறையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் முயற்சியில், ஃபியர்லெஸ் கலெக்டிவ் என்ற சர்வதேச அமைப்பிற்கு தலைமை தாங்கும் கட்டடக் கலைஞர்-கலைஞர்...

Read moreDetails
Page 228 of 538 1 227 228 229 538
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist