இந்தியா

அமுலாக்கத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது

புதுடெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமுலாக்கத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது எனவும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று விசாரணைக்கு...

Read moreDetails

டீசல் பேருந்துகள் உள்நுழைய தடை

அதிகரித்து வரும் காற்று மாசு அளவை கருத்திற்கொண்டு, இந்திய நகரமான புது டில்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழைவதைத் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய...

Read moreDetails

I.N.D.I.A. கூட்டணி பலவீனமாக உள்ளது

I.N.D.I.A. எனும் கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள வெங்காய விலை

வெங்காயம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் இன்று 5 ரூபாய் குறைக்கப்பட்டு 65...

Read moreDetails

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள்- ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் அதனை தட்டிக்கழிக்கும் தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கை வருந்தத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக்...

Read moreDetails

பிக்பொஸ் புகழ் விக்ரமன் மீது பாலியல் குற்றச்சாட்டு! 13 பிரிவுகளில் வழக்கு பதிவு

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற நடிகரும் அரசியல் வாதியுமான விக்ரமனின் மீது பாலியல் புகார் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து...

Read moreDetails

கேரளா களமசேரி குண்டுவெடிப்பு-அமித் ஷா தலைமையில் ஆலோசனை!

கேரளாவின் கொச்சி அருகேயுள்ள களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது இஸ்ரேல் ராணுவம்,...

Read moreDetails

ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு(29)  இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது...

Read moreDetails

கேரளாவில் குண்டு வெடிப்பு- 40 இற்கும் மேற்பட்டோருக்கு காயம்

இந்தியா கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள...

Read moreDetails

இஸ்ரேல் மோதல் குறித்து எகிப்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா எல் சிசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில்,...

Read moreDetails
Page 228 of 559 1 227 228 229 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist