பிரதான செய்திகள்

பகிடிவதை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மேம்பாட்டுக்காக முன்னாள் இந்திய பயிற்சியாளரின் விசேட திட்டம்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பு (ஃபீல்டிங்) தரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் விரிவான 10 நாள் ஃபீல்டிங் திட்டத்தை...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் 5000 கி.மீ சைக்கிள் பயணம்!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட காமினி சந்திரசேகர (Gamini Chandrasekara), அவுஸ்திரேலியாவின் மேற்கிலிருந்து கிழக்கு கடற்கரை வரையான கிட்டத்தட்ட 5000 கி.மீ தூரத்தை தனது துவிச்சக்கர வண்டியில் கடந்து...

Read moreDetails

ஜேர்மனியில் ஆட்சியமைக்கும் புதிய அரசு!

ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக  பிரெட்ரிக் மெர்ஸ் இன்று  பதவியேற்கவுள்ளார்.  ஜேர்மனியில்  கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும்  கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில்...

Read moreDetails

பேருந்தில் கசிப்பு கடத்தியவர் கைது! -கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் கசிப்புக் கடத்திச்  சென்றவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நபர் ஒருவர் பேருந்தில் கசிப்பு கடத்திச் செல்வதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த...

Read moreDetails

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம்  தக்காளி, கரட் என்பன 1000 ரூபாவிற்கும், கத்தரி 600 முதல் 800...

Read moreDetails

திருகோணமலையில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது!

இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 321 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர...

Read moreDetails
Page 352 of 2331 1 351 352 353 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist