பிரதான செய்திகள்

இராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்

பங்களாதேஷில் இராணுவம், அரசியலில் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷில் முன்னாள்...

Read moreDetails

கான்பெராவில் ஆரம்பாகவுள்ள இலங்கை – அவுஸ்திரேலிய அதிகாரிகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தை!

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 05 ஆவது சுற்று சிரேஷ்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை மற்றும் 03 வது மூலோபாய கடல்சார் உரையாடல் மார்ச் 25 முதல் 26 வரை...

Read moreDetails

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை...

Read moreDetails

பரீசின் 500 வீதிகளில் மோட்டார் வாகனங்கள் செல்வதற்குத் தடை!

பரீஸ் நகரில் உள்ள 500 தெருக்களில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு  தடை விதிக்க  பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காற்று மாசடைவைத் தடுக்கும் வகையில்...

Read moreDetails

இஷான் கிஷன் அதிரடி சதம்: ஐதராபாத் அணி 286 ஓட்டங்கள் குவிப்பு

ஐபிஎல் 2025 தொடரின்  2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.  இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ்-  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன....

Read moreDetails

வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் போப் பிரான்ஸிஸ்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்ஸில்  சிகிச்சைகளின் பின்னர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் போப் பிரான்ஸ்ஸில் 2...

Read moreDetails

“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.

  சில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்."நாங்கள் மட்டும் தோற்கவில்லை". இதை அவர்...

Read moreDetails

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்குச் சென்ற 14 பேர் கைது!

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்குச் சென்ற 14 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும்...

Read moreDetails

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ: 4 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம்  ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக  4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...

Read moreDetails

மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு!

மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து...

Read moreDetails
Page 388 of 2329 1 387 388 389 2,329
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist