முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
பங்களாதேஷில் இராணுவம், அரசியலில் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷில் முன்னாள்...
Read moreDetailsஇலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 05 ஆவது சுற்று சிரேஷ்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை மற்றும் 03 வது மூலோபாய கடல்சார் உரையாடல் மார்ச் 25 முதல் 26 வரை...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை...
Read moreDetailsபரீஸ் நகரில் உள்ள 500 தெருக்களில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காற்று மாசடைவைத் தடுக்கும் வகையில்...
Read moreDetailsஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன....
Read moreDetailsஉடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்ஸில் சிகிச்சைகளின் பின்னர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் போப் பிரான்ஸ்ஸில் 2...
Read moreDetailsசில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்."நாங்கள் மட்டும் தோற்கவில்லை". இதை அவர்...
Read moreDetailsபோதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்குச் சென்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும்...
Read moreDetailsதென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
Read moreDetailsமணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.