சிறப்புக் கட்டுரைகள்

வெள்ளிக்கிழமை நடந்தது முழு முடக்கமா? அரை முடக்கமா? நிலாந்தன்.

கடந்த வெள்ளிக்கிழமை பொது முடக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு வடமாகாண உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மாகாண மட்டப் பரீட்சை இருந்தது. அந்நாளில் பள்ளிக்கூடம் நடக்குமா? பரீட்சை நடக்குமா?...

Read moreDetails

நீரின்றி அமையாது உலகு: நீரே உணவு எனும் தொனிப்பொருளில் உலக உணவு தினம்

உலக உணவு தினம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி...

Read moreDetails

இஸ்ரேல்- பலஸ்தீனப் போர்: அறமும் யதார்த்தமும்!

  நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்காதே. அவ்வாறு எதிர்பார்ப்பது என்பது நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக...

Read moreDetails

40 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை (கட்டுரை)

நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ்...

Read moreDetails

மனங்களில் மறையாத மாபெரும் கலைஞன் ஜக்சன் அன்ரனி….

இலங்கை சினிமாத் துறையில் பிரபல நட்சத்திரமாகத் திகழ்ந்துவந்த மறைந்த ஜாக்சன் அன்ரனியின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இராகமையில் இடம்பெறவுள்ளன. அன்னாருக்கு அவரது ரசிகர்கள், பொது மக்கள்,...

Read moreDetails

இஸ்ரேல் – பலஸ்தீனிய மோதல்கள் : கேள்விக்குறியாகின்றதா மொசாட் மீதான நம்பிக்கை?

மீண்டும் இஸ்ரேல் - பலஸ்தீனிய மோதல்கள் வெடித்துள்ளன. காது பிளக்கும் குண்டுகளின் முழக்கம் அப்பிரதேசமெங்கும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. திடீரென இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட...

Read moreDetails

உலக அஞ்சல் தினம் இன்றாகும்

ஸ்மார்ட்ஃபோன்களுக்கு முன்னர் கடிதங்கள் தான் மக்களின் தொலைதொடர்பு சாதனமாக இருந்துவந்தது என்பதை அறிவோம். இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த பகுதிகளில் இருந்தாலும் கூட தொலைபேசி மூலமோ குறுஞ்செய்தி...

Read moreDetails

ஜேர்மன் தொலைக்காட்சியில் ரணில்! நிலாந்தன்.

  ஜேர்மன் தொலைக் காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அவருக்கு ஆதாயமானது. அதே சமயம் வெளியுலகில் குறிப்பாக மேற்கு நாடுகளின் மத்தியில்...

Read moreDetails

நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்.

  "சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என்று மகிந்த...

Read moreDetails

எல்லாவற்றை விடவும் சிறுவர்கள் பெறுமதியானவர்கள்

குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள்...

Read moreDetails
Page 28 of 47 1 27 28 29 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist