முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
2009 மே மாதத்துக்குப் பின் தமிழ் மக்களின் போராட்டம் எனப்படுவது நீதிக்கான போராட்டம் என்றுதான் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கூறிக் கொண்டார்கள்.கடந்த 14ஆண்டுகளில் நீதிக்கான போராட்டத்தில்...
Read moreDetailsதென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை...
Read moreDetailsவிசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள். அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள்...
Read moreDetailsவெடுக்குநாறி மலையில் மீண்டும் பூசைகள் தொடங்கியுள்ளன.இது நீதிமன்றத்தில் சுமந்திரனுக்கு கிடைத்த வெற்றியாக அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகின்றது.அதேசமயம் அவருடைய அரசியலை விமர்சிப்பவர்கள் அதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். "ஒரு...
Read moreDetailsசில மாதங்களுக்கு முன் கனடாவுக்கு போக வெளிக்கிட்டு சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 303 தமிழ்க் குடியேறிகளைக் குறித்துக் கேள்விப்பட்டோம். அவர்கள் வியட்நாமில் உள்ள இடைத்தங்கல்...
Read moreDetails1980களில் முதலாம் கட்ட ஈழப்போரின்போது இயக்கங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு படம் உமர் முக்தாரின் போராட்ட வாழ்க்கை பற்றிய ஒரு திரைப்படமாகும்....
Read moreDetailsகடந்த ஐந்தாம் திகதி ,இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள இந்து அமைப்புகள் இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தன.இலங்கையில் இந்து ஆலயங்கள்...
Read moreDetailsவெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் திரண்ட மக்களோடு ஒப்பிடுகையில் நாவற் குழியில் புத்த விகாரையின் கலசத்தைத் திறப்பதற்காக பஸ்களில் வந்து இறங்கிய சிங்கள மக்களின்...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள்...
Read moreDetailsகொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்....
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.