சிறப்புக் கட்டுரைகள்

விக்னேஸ்வரனின் இடைக்கால ஏற்பாடு? நிலாந்தன்!

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பின், விக்னேஸ்வரன் அவரிடம் ஓர் ஆவணத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணத்தை அதன் சாராம்சத்தில் சொன்னால்...

Read moreDetails

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தினம் இன்று – (விசேட நேர்காணல்)

குழந்தைகளின் உழைப்பை சுரண்டுவதற்கு எதிரான தினம் இன்றாகும். நாட்டின் எதிர்கால தூண்களான குழந்தைகளை இளம் வயதில் வேலைக்கு அனுப்புவதை தடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்...

Read moreDetails

சர்வதேச ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது சாத்தியமா??

இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகின்ற காலத்தில் நடத்தப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் தரப்பின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த...

Read moreDetails

ரணில் எதை நோக்கி உழைக்கிறார்? நிலாந்தன்.

  தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு நரி என்று வர்ணிப்பதுண்டு.அப்படியென்றால், ஒரு நரி என்ன செய்யும் என்று முன்கூட்டியே அனுமானித்து அதற்கு எதிராக தாங்களும்...

Read moreDetails

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கம் !!

இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக...

Read moreDetails

பௌத்தத்தின் தோற்றுவாய் இந்தியா !!

இயற்கையின் உண்மையான யதார்த்தத்தை புரிந்து கொண்டு முழு மனித ஆற்றலையும் பெருக்க உதவும் வழிமுறைகளின் தொகுப்பே பௌத்தமாகும். இது, இந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் என்று...

Read moreDetails

இலங்கையின் சக்தித்துறைக்குள் சீனா !!!

இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனான 51 பில்லியன் டொலர்களுக்கும் அதிகாமான தொகையில் சீனாவுக்கு 12சதவீதம் நிலுவை காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், இலங்கையில் சக்திவளத்துறைக்குள் சீனா பிரவேசித்திருக்கின்றது. இந்த...

Read moreDetails

கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன்.

  படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும்...

Read moreDetails

தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்!

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில்...

Read moreDetails

போதைப்பொருள் தடுப்பில் இலங்கையின் கரிசனை

சர்வதேச அளவில் நாட்டுக்கு நாடு போதைப்பொருட்கள் பல்வேறு மார்க்கங்களால் கடத்தப்படுகின்றன. இவ்வறு கடத்தப்படும் போதைப்பொருட்கள் எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்திவாய்ந்த காரணியாக விளங்குகிறது.போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் உடல், உள்ளம்...

Read moreDetails
Page 31 of 48 1 30 31 32 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist