விளையாட்டு

WTC தரவரிசையில் தென்னாப்பிரிக்கா 2 ஆவது இடத்துக்கு முன்னேற்றம்!

டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்கா இலங்கையை 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் இரண்டாவது...

Read moreDetails

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி

இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் " யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி...

Read moreDetails

போலாந்து வீராங்கனைக்கு ஒரு மாத போட்டித் தடை!

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) ஒரு மாத இடைநீக்கத்தை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 12 அன்று...

Read moreDetails

இலங்கையுடனான டெஸ்ட்டிலிருந்து வியான் முல்டர் விலகல்!

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் வியான் முல்டர் (Wiaan Mulder) தவறவிட்டுள்ளார். வலது கை நடுவிரலில்...

Read moreDetails

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

டர்பனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான இப்...

Read moreDetails

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஐசிசி கூட்டம் நாளை!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐசிசி) நாளை வெள்ளிக்கிழமை (29) ஒரு மெய்நிகர் கூட்டத்தை நடத்தவுள்ளது. இதன்போது, 2025 சாம்பியன்ஸ் டிராபி குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இதன்போது,...

Read moreDetails

இலங்கை – தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் குறுக்கிட்ட மழை!

டர்பனில் இன்று ஆரம்பமான இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டது. இலங்கை நேரப்படி இன்று...

Read moreDetails

இலங்கை – தொன்னாப்பிரிக்கா; முதல் டெஸ்ட் போட்டி இன்று!

இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 01.00...

Read moreDetails

ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் தெரிவு!

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள்  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15...

Read moreDetails

பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு நடுவில் அவசரமாக நாடு திரும்பும் கம்பீர்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் (Gautam Gambhir), குடும்ப அவசரநிலை காரணமாக பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் நடுவில் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உள்ளதாக இந்திய...

Read moreDetails
Page 144 of 414 1 143 144 145 414
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist