விளையாட்டு

மட்டுப்படுத்தப்பட்ட தொடரில் விளையாட இலங்கை வரும் இந்தியக் கிரிக்கெட் அணி!

வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியக் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. எனினும், இந்தியக் கிரிக்கெட் அணியின் இரண்டாம்...

Read moreDetails

சிம்பாப்வேயை அதன் சொந்த மண்ணில் வயிட் வோஷ் செய்தது பாகிஸ்தான் அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட...

Read moreDetails

ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்: நடப்பு சம்பியன் லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 'பார்முலா 1' கார்...

Read moreDetails

மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்வெரவ்!

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர்...

Read moreDetails

அவுஸ்ரேலியர்கள் மாலைதீவில் கைகலப்பு?

கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல். தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அவுஸ்ரேலிய வீரர்கள் மாலைதீவுகளுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தமது நாட்டுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர். இந்த...

Read moreDetails

ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; ஒலிம்பிக் சபைத் துணைத் தலைவர் நம்பிக்கை

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க ஏற்பாடாகியிருந்த நிலையில், கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டு வருகிற ஜூலை 23...

Read moreDetails

இரட்டைச்சதமடித்த அபித் அலி; புதிய சாதனை

ஸிம்பாப்வே நாட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றனர். தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்து...

Read moreDetails

சக்காரியாவின் தந்தை கொரோனாவால் மரணம்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்பால் நேற்று காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்புக்குள்ளாகி,...

Read moreDetails

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை...

Read moreDetails

ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் நடத்தியதில் பிழையில்லை

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐ.பி.எல். போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடத் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. 8 அணிகளுக்கிடையிலான 14...

Read moreDetails
Page 366 of 387 1 365 366 367 387
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist