ஜனாதிபதி ரணிலுக்குத் தொடர்ந்தும் ஆதரவு – பசில்!

நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை சான்றுரைப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் சில நாட்களில் நிறைவடையும் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி ஜூலை...

Read moreDetails

ஜே.வி.பியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – அமைச்சர் மனுஷ!

எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை  தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. போரா மார்க்கத்தைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்களின்...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நேற்;று காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை...

Read moreDetails

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

போதையூட்டும் மூலிகைச் செடி – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில்...

Read moreDetails

எசல பெரஹெர உற்சவத்தில் குழம்பிய யானை – 13 போ் காயம்!

கதிர்காமம் எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், பெரஹெர உற்சவத்தில் பங்குபற்றிய யானை ஒன்று குழப்பமடைந்ததால் 13 போ் காயமடைந்துள்ளதாகப் பொலிஸாா்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் – சட்டத்தரணிகள் சங்கம் எதிா்ப்பு?

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட...

Read moreDetails

பிரிட்டனின் ஆட்சிமாற்றம் – தமிழா்களுக்குச் சாதகமாக அமையுமென தமிழ்க்கட்சிகள் நம்பிக்கை!

பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளாா். 14...

Read moreDetails
Page 280 of 1206 1 279 280 281 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist