பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

கடந்த ஆண்டு செப்டம்பரில் 69.9% ஆக இருந்த பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 12% ஆகக் குறைந்தாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) மத்திய வங்கி...

Read moreDetails

பாலியல் இலஞ்சத்தை குற்றமாக்க நடவடிக்கை : அமைச்சர் விஜயதாச!

பாலியல் இலஞ்சத்தையும் ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் ஊடாக குற்றமாகவே தாம் கருதுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை...

Read moreDetails

யாழிற்கான சர்வதேச விமானசேவை குறித்த அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு...

Read moreDetails

முத்துராஜாவை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை : தாய்லாந்து அறிவிப்பு!

முத்துராஜா யானைக்கு சிறப்பு சிகிச்சைகளும் விசேட பயிற்சிகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறித்த யானையை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்றும் தாய்லாந்து அரசாங்கம்...

Read moreDetails

பொருளாதார அழிவுக்கான காரணம் வெளிப்படுத்தப்பட வேண்டும் : சந்திம வீரக்கொடி!

பொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளியே வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

ஒரே இரவில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை : அமைச்சர் அலிசப்ரி

ஒரு இரவில் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடையவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails

புதிய முத்திரை வெளியீடு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் நடவடிக்கைகளுக்கான 50 ரூபாய் பெறுமதியான புதிய முத்திரை வெளியீட்டு விழா சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற நூலகத்தில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மின் தடை- கஞ்சன விஜேசேகர

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊழல்...

Read moreDetails

மக்கள் விரட்டியடித்த நபர்களைத் தலைவராக ஏற்க முடியாது : சஜித் உறுதி!

வரிவிலக்கிற்கு ஆதரவாக அன்று கையை உயர்த்திய நபர் தலைமைத்துவம் ஏற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்...

Read moreDetails

தெரிவுக்குழுவின் தலைவராக சாகர காரியவசம் : ஆளும் – எதிர்த்தரப்பினரிடையே கருத்து மோதல்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராய்ந்து, நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவு...

Read moreDetails
Page 588 of 1191 1 587 588 589 1,191
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist