பிலியந்தலையில் பெண்ணொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

பிலியந்தலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பிலியந்தலை, அரவ்வல, சமகி மாவத்தை, பெலன்வத்த பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19...

Read moreDetails

உணவு விஷமடைந்தமையால் 40 மாணவர்கள் சுகவீனம்!

உணவு விஷமடைந்தமையினால் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்து மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களே...

Read moreDetails

அறுபது கோடி ரூபா நட்டத்தில் இயங்கும் லங்கா சதொச

லங்கா சதொச நிறுவனத்திற்கு 2022ஆம் ஆண்டில் மாத்திரம் அறுபது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக...

Read moreDetails

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மக்களுக்கு பாதிப்பு இல்லை : ஜனாதிபதி!

உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மீதியும் பாதிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கம்பஹா மாவட்ட...

Read moreDetails

நலன்புரிக் கொடுப்பனவுகளில் காணப்படும் குறைபாடுகளை நீக்க நடவடிக்கை : திலீபன்

நலன்புரிக் கொடுப்பனவுகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடித் தீர்மானமொன்று எட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

Read moreDetails

களனிவெளி மார்க்கத்தில் இடையூறு : புகையிரத சேவைகள் பாதிப்பு!

களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத சேவைகளில் மேலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தை அகற்றும் பணிகள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் நிறைவடைந்த போதிலும்,...

Read moreDetails

கொழும்பு – யாழ் புகையிரத சேவைகள் ஆரம்பம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் கடவை பராமரிப்பு...

Read moreDetails

நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை : ஷெஹான் சேமசிங்க!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டமும் ஆளும் கட்சியின் உடனான சந்திப்பும் நடைபெற உள்ளது. இதன்போது தேசிய கடன் மறு சீரமைப்பு, சர்வதேச...

Read moreDetails
Page 604 of 1197 1 603 604 605 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist