இலங்கை

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

தென்மேல்பருவப்பெயர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின்...

Read moreDetails

மியன்மாரில் சிக்குண்ட இலங்கையர்களை மீட்க தாய்லாந்துடன் கைகோர்க்கும் அரசு

மியன்மார் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தை நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா...

Read moreDetails

வானிலை தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடற்பகுதி குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70...

Read moreDetails

மாத்தறை வெலிகம பகுதியில் துப்பாக்கிச்சூடு!

மாத்தறை வெலிகம படவல பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்த  துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனப் பொலிஸார்...

Read moreDetails

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம்...

Read moreDetails

வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் ரணில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் : நாமல்!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால், அதனை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக் கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

பொது வேட்பாளர் குறித்து விசேட சந்திப்பு : எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே...

Read moreDetails

முல்லைத்தீவில் மீனவர்கள் தொடர் போராட்டம்!

முல்லைத்தீவில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும்...

Read moreDetails

உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும்!

நாட்டிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் மேடை நிகழ்வில் பலர் வலியுறுத்தியிருந்தனர். அம்பாறை...

Read moreDetails

ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த முன்பள்ளி ஆசிரியர்கள்!

வவுனியா வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் ”தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி” மகஜர் ஒன்றை  இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ...

Read moreDetails
Page 1270 of 4502 1 1,269 1,270 1,271 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist