இலங்கை

மருந்துத் தட்டுப்பாட்டினால் நோயாளிகள் அசௌகரியம்!

மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பல்வேறு  அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகக்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில்...

Read moreDetails

சிற்றுண்டி விலைகளில் மாற்றம்-சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

எரிவாயு விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒரு கொத்து மற்றும் fried...

Read moreDetails

மாணவர்களுக்காக மாத்திரம் திறக்கப்படும் ஆட்பதிவுத் திணைக்களம்

2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் ஆட்பதிவுத் திணைக்களம் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின்...

Read moreDetails

பத்திரிகை சுதந்திரத்தில் பின்தள்ளப்படும் இலங்கை!

2024 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் அதில் இலங்கையானது 150 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம்...

Read moreDetails

அம்பாறையில் பேருந்து விபத்து- 23 காயம்!

அம்பாறையில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இ.போ.ச பஸ் ஒன்றும் பாடசாலை பஸ் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி...

Read moreDetails

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்றாகும்!

பூமிக்கான ஊடகம் - சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்ளும் பத்திரிகை எனும் கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஊடக...

Read moreDetails

நீலப் பொருளாதார மாநாட்டில் சாணக்கியன்

இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற  நீலப் பொருளாதார மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரா. சாணக்கியன் பங்கேற்றுள்ளார். ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்ற...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் விசேட சந்திப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவுத் திணைக்களம் தொடர்பில் நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை காலை பொது பாதுகாப்பு...

Read moreDetails

ஐவருக்கு சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள்...

Read moreDetails

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர...

Read moreDetails
Page 1320 of 4493 1 1,319 1,320 1,321 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist