இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக...

Read moreDetails

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தனிப்பட்ட தடுப்பூசி மையம் – குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்து

கர்ப்பிணித் தாய்மார்களுக்கென தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை ஆரம்பிக்க வேண்டும் என குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி மையங்களுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள்...

Read moreDetails

கிண்ணியாவில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

கிண்ணியா- ஆலங்கேணியில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) மாலை, நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீ பள்ளயத்துக்காக,...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று

கொரோனா வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 10.00 மணி...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், சுப்பிரமணியம்...

Read moreDetails

103 ஆண்கள் உட்பட கொரோனாவால் மேலும் 167 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 167 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

Read moreDetails

இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை!

திருமண நிகழ்வுகளை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்...

Read moreDetails

கற்கோவளம் காணி சுவீகரிப்பு நடவடிக்கை முறியடிப்பு

யாழ்.வடமராட்சி- கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நில அளவை மேற்கொள்ளும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது....

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 325 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 325 பேர் பூரண குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானம்

நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10.00...

Read moreDetails
Page 4046 of 4491 1 4,045 4,046 4,047 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist