தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வணிக சந்தையொன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தீவிபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும்...

Read moreDetails

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் நீடிப்பதால் இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவையை பெப்ரவரி 28வரை இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்நாட்டு போராட்டம் வெடித்துள்ளதையடுத்து அங்கு அமைதியற்ற...

Read moreDetails

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா முயற்சி

ஈரான் மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இரண்டு வாரங்களாக நாடு...

Read moreDetails

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள்...

Read moreDetails

ஈரானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – உயிரிழப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு!

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களின் சார்பாக தலையிடுவதாக மீண்டும் மிரட்டல் விடுத்தால், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக தெஹ்ரான் அச்சுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈரானில்...

Read moreDetails

வெகுஜன ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் ஈரானில் இணையம், தொலைபேசி சேவை துண்டிப்பு!

கடந்த மாத இறுதியில் தெஹ்ரானில் வணிகர்களுடன் தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரானிய அரசாங்கம் போராடி வருகிறது. அவை இப்போது வெகுஜன ஆர்ப்பாட்டங்களாக வெடித்து நாடு முழுவதும் உள்ள...

Read moreDetails

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு!

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

ஈரானில் வலுக்கும் போராட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது ஏற்பட்ட...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist