40 ஆபிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கும் சீனா!

ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது. சுமார் 50 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா உறுதி அளித்துள்ளதாக அண்மைய தகவல்கள்...

Read moreDetails

மலாவியில் காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிப்பு!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில், காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆபிரிக்க ஒன்றியத்திடமிருந்து ஒரு லட்சத்து...

Read moreDetails

டைக்ரே பகுதியில் பசியின் கொடுமையால்  உயிரிழக்கும் மக்கள்!

எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் வறுமை, மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக மக்கள் பெருமளவில் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ஜெனீவா செய்தியாளர்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால், தென்னாபிரிக்காவில் 55ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

சோமாலியா தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு அறிவிப்பு!

சோமாலிய தலைநகர் மொகாடிஷூவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வபேரி...

Read moreDetails

அமெரிக்கக் கடற்படையிடம் சிக்கியது மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் கப்பல்!

வடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். மொன்டரி...

Read moreDetails

நைஜரில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் உயிரிழப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர். தலைநகர் நியாமியின் புறநகரில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே புதன்கிழமை மாலை...

Read moreDetails

எத்தியோப்பியாவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான புகலிட கோரிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்!

எத்தியோப்பியாவின் மேற்கு காம்பெல்லா பிராந்தியத்தில் தெற்கு சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் பல மாதங்களாக பயங்கரமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மருத்துவ தொண்டு எம்.எஸ்.எஃப்...

Read moreDetails

டைக்ரே பிராந்தியத்தில் இருந்து எரித்திரியப் படைகள் வெளியேறுவதாக அறிவிப்பு!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட எரித்திரியப் படைகள் டைக்ரேயில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரித்திரியப் படைகள் வெளியேறி வருவதாகவும் தமது படைகள்...

Read moreDetails

நைஜரில் ஆயுதக் குழுக்கள் கிராமங்களில் புகுந்து துப்பாக்கிசூடு: 40பேர் உயிரிழப்பு!

நைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 11 of 12 1 10 11 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist