எத்தியோப்பியாவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான புகலிட கோரிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்!

எத்தியோப்பியாவின் மேற்கு காம்பெல்லா பிராந்தியத்தில் தெற்கு சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் பல மாதங்களாக பயங்கரமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மருத்துவ தொண்டு எம்.எஸ்.எஃப்...

Read more

டைக்ரே பிராந்தியத்தில் இருந்து எரித்திரியப் படைகள் வெளியேறுவதாக அறிவிப்பு!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட எரித்திரியப் படைகள் டைக்ரேயில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரித்திரியப் படைகள் வெளியேறி வருவதாகவும் தமது படைகள்...

Read more

நைஜரில் ஆயுதக் குழுக்கள் கிராமங்களில் புகுந்து துப்பாக்கிசூடு: 40பேர் உயிரிழப்பு!

நைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

Read more

தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்பு!

தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்றுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வில், முன்னாள்...

Read more

தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என கூறிவந்த ஜனாதிபதி உயிரிழப்பு!

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இதயக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27ஆம் திகதிக்கு பிறகு...

Read more

எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட கொங்கோ- கினியாவுக்கு 15 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

கொடிய எபோலா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்காக ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, கினியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கியுள்ளது. இந்த...

Read more

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது. தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில்...

Read more

எத்தியோப்பியா: டைக்ரேயில் 20,000 அகதிகளை காணவில்லை என ஐ.நா. தகவல்!

எத்தியோப்பியாவின் போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே பிராந்தியத்தில் இரண்டு முகாம்கள் அழிக்கப்பட்ட பின்னர் 20,000 அகதிகளை காணவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அண்டை...

Read more
Page 11 of 11 1 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist