ஹெய்டி ஜனாதிபதி படுகொலையில் 28பேர் கொண்ட குழுவுக்கு தொடர்பு!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 28பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும்...

Read more

ஹெய்டி ஜனாதிபதி படுகொலை: நான்கு பேர் சுட்டுக்கொலை- இருவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம்...

Read more

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் 20இலட்சத்து 19ஆயிரத்து 826பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read more

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் 60ஆயிரத்து 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால்...

Read more

கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளதில் 17பேர் உயிரிழப்பு!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளதில் 17பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) வழக்கமான பயிற்சிக்காக 23 இராணுவ வீரர்களுடன் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது....

Read more

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் எத்தியோப்பியாவில் தேர்தல்!

வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் எத்தியோப்பியர்கள் முக்கிய தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர்,...

Read more

மேற்கு ஆபிரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவுள்ள பிரான்ஸ்!

மேற்கு ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் குறைக்க உள்ளது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 5,100பேர்...

Read more

வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம்: 350,000 மக்கள் கடுமையான நெருக்கடியில் இருப்பதாக தகவல்!

வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார். இந்நிலமை குறித்து ஐ.நா. ஆதரவுடைய பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து...

Read more

நமீபியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நமீபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நமீபியாவில் 60ஆயிரத்து 329பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால்...

Read more

கொங்கோவில் இடம்பெயர்வு முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு: 57பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஜனநாயக கொங்கோ குடியரசில் (டி.ஆர்.சி), ஏ.டி.எஃப். கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில், 57 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கிழக்கு இடூரி மாகாணத்தில் கடந்த...

Read more
Page 9 of 11 1 8 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist