டெல்டா மாறுபாடு அதிகரிப்பதால் தென் கொரியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த போராடும் தென் கொரியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை 1,784 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியான முடக்கம் அமுலில் இருப்பதனால் தொற்று...

Read moreDetails

உகண்டாவில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தென்னாபிரிக்காவில் வன்முறை- கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117ஆக உயர்வு!

தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது...

Read moreDetails

துனிசியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் மொத்தமாக ஐந்து இலட்சத்து ஆயிரத்து...

Read moreDetails

எத்தியோப்பிய தேர்தல்: பிரதமர் அபி அகமதுவின் கட்சி அமோக வெற்றி !

எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410...

Read moreDetails

அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு- அமெரிக்காவிடம் உதவி கோரும் ஹெய்டி!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு பிறகு, அங்கு ஏற்பட்டுள்ள அதிகார மோதலினால் நிலவி வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவிடம்...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலையில் 28பேர் கொண்ட குழுவுக்கு தொடர்பு!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 28பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும்...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலை: நான்கு பேர் சுட்டுக்கொலை- இருவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் 20இலட்சத்து 19ஆயிரத்து 826பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails
Page 9 of 12 1 8 9 10 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist